Posts

Showing posts from May, 2022

PHDCCI குழு லெப்டினன்ட் கவர்னரை சந்திக்கிறது416285264

Image
PHDCCI குழு லெப்டினன்ட் கவர்னரை சந்திக்கிறது PHD சேம்பர் ஆஃப் காமர்ஸ் & இன்டஸ்ட்ரியின் பிரதிநிதிகள் இன்று ராஜ்பவனில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்தனர்.

477 கோடி, 2020-21ல் பாஜக பெற்ற நிதி காங்கிரஸை விட 84% அதிகம்61893900

Image
477 கோடி, 2020-21ல் பாஜக பெற்ற நிதி காங்கிரஸை விட 84% அதிகம் 2020-21 நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சி ரூ. 477.5 கோடிக்கும், காங்கிரஸ் ரூ. 74.50 கோடிக்கும் மேல் நன்கொடையாகப் பெற்றுள்ளது, ஆளும் கட்சி பெற்ற நிதியில் வெறும் 15 சதவீதம் மட்டுமே. செவ்வாய்கிழமை தேர்தல் ஆணையம் பொது களத்தில் வெளியிட்ட இரு கட்சிகளின் பங்களிப்பு அறிக்கையின்படி, பல்வேறு நிறுவனங்கள், தேர்தல் அறக்கட்டளைகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பாஜக ரூ.4,77,54,50,077 பெற்றுள்ளது. 2020-21 நிதியாண்டுக்கான பங்களிப்பு அறிக்கையை இந்த ஆண்டு மார்ச் 14 அன்று தேர்தல் குழுவிடம் கட்சி தாக்கல் செய்தது. காங்கிரஸின் பங்களிப்பு அறிக்கையின்படி, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ரூ.74,50,49,731 பெற்றுள்ளது. தேர்தல் சட்ட விதிகளின்படி 20,000 ரூபாய்க்கு மேல் பெறப்பட்ட நன்கொடைகள் குறித்த அறிக்கையை கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான யுபிஏவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்து அகற்றியது.

Oru Oorla 2 Rajakumari (ஒரு ஊர்ல 2 ராஜகுமாரி) - Mon-Sat 1:00 PM - Promo - Zee Tamil983533476

Image
Oru Oorla 2 Rajakumari (ஒரு ஊர்ல 2 ராஜகுமாரி) - Mon-Sat 1:00 PM - Promo - Zee Tamil

புரட்சித்தலைவர் வில்லன்…இவர் ஹீரோ …இருவருக்கும் பிரம்மாண்டமான வாள் சண்டை…அப்பா…எப்படியிருக்கும்?

Image
புரட்சித்தலைவர் வில்லன்…இவர் ஹீரோ …இருவருக்கும் பிரம்மாண்டமான வாள் சண்டை…அப்பா…எப்படியிருக்கும்? கமல், ரஜினி, மாதவன் இவர்களுக்கே முன்னோடியாக இருந்தவர் தான் இந்த பழம்பெரும் நடிகர்…! ரஞ்சன் பாடகர், நடனக்கலைஞர், வில்வித்தையில் திறமைசாலி, வாள்வீச்சு வீரர், நாடகக்கலைஞர், ஓவியர், கிரிக்கெட் வீரர் , குதிரை சவாரியில் வல்லவர், நீச்சல் வீரர் அதுமட்டுமா…தமிழ் சினிமாவுக்கு வந்த முதல் எம்ஏ பட்டதாரியும் இவர் தான். Ranjan இன்னும் சொலல்லப்போனால் பத்திரிகையாளர், மேஜிக் நிபுணர், எழுத்தாளர்…அடேங்கப்பா ஒரு மனுஷனுக்குள்ள இவ்ளோ திறமையா? என நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார். கமல், ரஜினி, மாதவன் இவர்கள் எல்லாம் பாலிவுட்டில் படங்கள் நடித்தாலும் விரல் விட்டும் எண்ணும் அளவில் தான் நடித்தனர். ஆனால் இவர்களுக்கு முன்பே பாலிவுட்டில் 10க்கும் மேற்பட்ட இந்திப்படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார் ரஞ்சன். தமிழ்சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோவே இவர் தான். மேலும் படங்களில் வில்லனுக்கும் நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கியவரும் இவர் தான். தனக்கென்று தனி ஸ்டைல், மேனரிஸம் என்று ரசிகர்களைத் தன் பக்கம் இழுத்து வசூல் சக்கரவர்த்திய

ஈரமான ரோஜாவே | Eeramana Rojave 2 Upcomming Episode | Allcinegallery877700513

Image
ஈரமான ரோஜாவே | Eeramana Rojave 2 Upcomming Episode | Allcinegallery

Mouna Raagam Season 2 | 30th May to 3rd June 2022 - Promo1599129957

Image
Mouna Raagam Season 2 | 30th May to 3rd June 2022 - Promo

778338212

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு முன்னறிவிப்பு ஏதுமின்றி ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்துவதால் அதிகாரிகளிடையே பரபரப்பு

Namma Madurai Sisters | நம்ம மதுரை Sisters | Episodes 70 & 71 | Recap1498826830

Image
Namma Madurai Sisters | நம்ம மதுரை Sisters | Episodes 70 & 71 | Recap

ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் கேப்ரியல் டோசன் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்631427725

Image
ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் கேப்ரியல் டோசன் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார் ஞாயிற்றுக்கிழமை அரையிறுதிக்கு தகுதி பெற்ற பிறகு, மிடில்வெயிட் கேப்ரியல் டோசன், ஆர்மீனியாவின் யெரெவனில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் உறுதி.

வருத்தத்தில் ப்ரியா.... 😞😞1270193626

Image
வருத்தத்தில் ப்ரியா.... 😞😞

ஸ்வீடன் | வீடியோ மெசேஜ் அனுப்பி 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்த Klarna ஸ்டார்ட்-அப் நிறுவனம்

Image
ஸ்வீடன் | வீடியோ மெசேஜ் அனுப்பி 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்த Klarna ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஸ்வீடன் | வீடியோ மெசேஜ் அனுப்பி 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்த Klarna ஸ்டார்ட்-அப் நிறுவனம் | Sweden Klarna startup fired 700 employees by sending video message - hindutamil.in Last Updated : 24 May, 2022 05:48 PM Sign up to receive our newsletter in your inbox every day!  

அவன் என் காதலன்: சர்ச்சை நடிகைக்கு போன் போட்ட மைசூர் பெண்

Image
அவன் என் காதலன்: சர்ச்சை நடிகைக்கு போன் போட்ட மைசூர் பெண் ஆதில் கானின் காதலி என்று கூறி மைசூரை சேர்ந்த பெண் நடிகை ராக்கி சாவந்துக்கு போன் செய்து பேசியிருக்கிறார். ராக்கி சாவந்த் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தன் காதல் கணவரான ரித்தேஷை பிரிந்துவிட்டதாக அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். வீடியோ கால் மூலம் தன் காதலரை செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ராக்கிக்கு பி.எம்.டபுள்யூ காரை பரிசளித்தார் ஆதில். காதலி ராக்கு சாவந்துக்கு ரோஷினா என்பவர் போன் செய்து பேசியிரு்கிறார். மைசூரை சேர்ந்த ரோஷினா கூறியதாவது, நானும், ஆதில் கானும் 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம் என்றார். மேலும் தன் காதலரிடம் இருந்து தள்ளி இருக்குமாறு சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ரோஷினா. தானும், ஆதிலும் நேரம் செலவிட்டது குறித்து விவரித்துள்ளார். முன்னாள் காதல் ரோஷினா போன் செய்ததும் ஆதிலை அழைத்து கேட்டிருக்கிறார் ராக்கி சாவந்த். அதற்கு ஆதில் கானோ, ரோஷினா தன் முன்னாள் காதலி என்று பதில் அளித்திருக்கிறார். ஆதில் கான் தற்போது ராக்கியை காதலிப்பது ரோஷினாவுக்கு

VJ Chithra:விஜே சித்ராவின் கணவர் ஹேமந்தால் கர்ப்பமாகி.. கலைத்த பிரபல தொகுப்பாளினி... சீரியல் நடிகை பகீர்!

Image
VJ Chithra:விஜே சித்ராவின் கணவர் ஹேமந்தால் கர்ப்பமாகி.. கலைத்த பிரபல தொகுப்பாளினி... சீரியல் நடிகை பகீர்! மறைந்த விஜே சித்ராவின் கணவர் ஹேமந்தால் பிரபல தொகுப்பாளினி கர்ப்பமாகி அபார்ஷன் செய்த தகவலை கூறியுள்ளார் ரேகா நாயர். கைதான ஹேமந்த் விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் மரணத்திற்கு ஹேமந்த்தான் காரணம் என விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை... பக்கவாக கல்லாய் கட்டிய பிரபல இயக்குநர்! சிக்கிக்கொண்ட சித்ரா ஆனால் சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் திருமணமே நடக்கவில்லை போலியான சான்றிதழ்களை கொடுத்து பதிவு செய்து விட்டார் என சித்ராவின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதே நேரத்தில் சித்ராவின் அந்தரங்க ரகசியங்கள் வெளியே தெரியாமல் இருக்க சித்ரா விருப்பம் இல்லாமல் அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை... பக்கவாக கல்லாய் கட்டிய பிரபல இயக்குநர்! சித்ராவுக்கு முன்பே இதனால் சித்ராவும்

6 பிள்ளைகள் முன்பு காதலரை 3வது முறையாக திருமணம் செய்த நடிகை

Image
6 பிள்ளைகள் முன்பு காதலரை 3வது முறையாக திருமணம் செய்த நடிகை அமெரிக்காவை சேர்ந்த மாடலும், நடிகையுமான கோர்ட்னி கர்தாஷியனும், டிரம்ஸ் கலைஞருமான டிராவிஸ் பேக்கரும் காதலித்து வந்தார்கள். இதையடுத்து லாஸ் வேகாஸில் சும்மா ஜாலிக்காக ஒரு முறை திருமணம் செய்திருக்கிறார்கள். அது பொய்யான திருமணம், ஜாலிக்காக செய்தது என்றார்கள். அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் பின்னர் கலிபோர்னியாவில் இருக்கும் சான்டா பார்பரா பகுதியில் சட்டப்படி திருமணம் செய்து கொண்டார்கள். இதையடுத்து இத்தாலியில் இருக்கும் அரண்மனை ஒன்றில் கோர்ட்னி, டிராவிஸின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. ஆக, மூன்று முறை திருமணம் செய்துள்ளனர். அந்த திருமணத்தில் கோர்ட்னியின் மகன்கள் மேசன், ரெய்ன், மகள் பெனிலோபி, டிராவிஸின் மகன் லாண்டன், மகள்கள் அலபாமா, அடியானா ஆகியோர் கலந்து கொண்டார்கள். View this post on Instagram மேலும் கோர்ட்னியின் தாய் கிறிஸ் ஜென்னர், சகோதரிகள் கிம் கர்தாஷியன், க்ளோ கர்தாஷியன், கென்டால் ஜென்னர், கைலி ஜென்னர் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். பிரபல பாடகியான பியான்ஸே நோலஸும் கோர

நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை... பக்கவாக கல்லாய் கட்டிய பிரபல இயக்குநர்!

Image
நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை... பக்கவாக கல்லாய் கட்டிய பிரபல இயக்குநர்! வணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது. Bahanya Ramamoorthy | Samayam Tamil | Updated: May 23, 2022, 12:55 PM Tamil News App : உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம் முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள் இந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும் Web Title : gossip about fame actress in tamil cinema Tamil News from Samayam Tamil, TIL Network

Jewelery gold price rises by Rs 264 per razor in Chennai-1064428063

Image
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து இன்று ரூ. 35,424க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்விலை கிராமுக்கு ரு.33 உயர்ந்து ரூ.4,428க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 அதிகரித்து ரூ.75.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாக இறங்கு முகத்தில் இருந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரு264 அதிகரித்துள்ளது. 

மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி.. திறமையை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்கள்

Image
மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி.. திறமையை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்கள் சிவங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில்  ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். சிவகங்கை கலெக்டர் அலுவலக மைதானத்தில் மாற்றுத்திறனாளிக்கான 12 ஓவருக்கான வீல் சேர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.  தூத்துக்குடி அணியும் சிவகங்கை அணிக்கும் இடையே போட்டி நடந்து முதலில் பேட்டிங் செய்த சிவகங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 53 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தூத்துக்குடி அணி 5.1ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 54ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் பங்கேற்றனர். வீல்சேரில் அமர்ந்தவாறு வீரர்கள் பேட்டிங்,  பௌலிங் செய்தது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. போட்டி முடிந்ததும் சிவகங்கை மாவட்ட வீல்சேர் கிரிக்கெட் அணி அமைப்பாளர் பேசுகையில்,  இதில் விளையாடக்கூடிய பெரும்பாலான வீரர்கள் முதுகுதண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள என்று தெரிவித்தார். இதையும் படிங்க: மனைவிக்கு டார்ச்சர் கொடுத்த வாலிபரை வெட்டிய கணவ

Poove for you - Vikendu Promo | -32994085

Image
Poove Unakkaga - Weekend Promo | 23 May 2022 | Sun TV Serial | Tamil Serial

“விக்ரம்” படத்தில் ஆண்டவரின் நடிப்பை பார்த்து வாயடைத்துப் போன லோகேஷ் கனகராஜ்.! இயக்குனர் மேடையில் புகழாரம்.

Image
“விக்ரம்” படத்தில் ஆண்டவரின் நடிப்பை பார்த்து வாயடைத்துப் போன லோகேஷ் கனகராஜ்.! இயக்குனர் மேடையில் புகழாரம். உலக நாயகன் கமலஹாசன் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த கூடிய ஒரு நடிகர் என்பது நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போல் தான் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படமும் கமலுக்கு நல்ல தீனி கொடுக்கும் வகையில் செம கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இதில் கமலின் நடிப்பு வேற லெவலில் இருக்கும் என கூறப்படுகிறது இந்த படத்தில் இருந்து இதுவரை பத்தல பத்தல பாடல், ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் குறித்தும்  படம் குறித்தும் கமல் அடுத்ததாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ்  கனகராஜ் இசை வெளியீட்டு விழா மேடையில் ஒரு ஆச்சரியமான விஷயத்தை தெரிவித்திருந்தார் அதாவது விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு கொண்டிருந்தபோது லோகேஷ் கனகராஜ் கமலிடம் ஒரு காட்சிக்காக ஆம்ஸ் தெரிய வேண்டும் என கூறி இருந்தாராம். அதற

"கேஸ் சிலிண்டர் மானியம்... அனைவருக்கும் பலன் பயனளிக்காது!" ராமதாஸ் சாடல்! தமிழக அரசு மீதும் அட்டாக்

Image
"கேஸ் சிலிண்டர் மானியம்... அனைவருக்கும் பலன் பயனளிக்காது!" ராமதாஸ் சாடல்! தமிழக அரசு மீதும் அட்டாக் Chennai oi-Vigneshkumar By Vigneshkumar Published: Sunday, May 22, 2022, 11:42 [IST] சென்னை: உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் இணைப்புகளைப் பெற்றவர்களுக்கு ரூபாய் 200 மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட உயர்ந்தது. 15 பேர் படுகொலை- தூத்துக்குடி துப்பாக்கிசூடு.. இன்று 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி- பலத்த பாதுகாப்பு இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். விலையைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்

Tamil and Saravathi / This May: Promo / Tamil Saraswati Tomorov Episode Promo-1680023452

Image
Thamizhum Sarawathiyum /20th To 25th May 2022 - Promo/ Thamilum Saraswathiyum Tomorrow Episode Promo

திருமணமான 6 மாதத்தில் உயிரை மாய்த்த பெண் டாக்டர்… அதிர வைத்த காரணம்!

Image
திருமணமான 6 மாதத்தில் உயிரை மாய்த்த பெண் டாக்டர்… அதிர வைத்த காரணம்! நீட்’ தேர்வு அச்சத்தால் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் ‘நீட்’ தேர்வு அச்சத்தால் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பெண் டாக்டர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 30). இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி ராசி (27). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. ராசி கடந்த 2020-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். அவர் மருத்துவ உயர் படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராக வசதியாக மேட்டுப்பாளையம் காட்டூர் காமராஜ் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து படித்து வந்தார். தற்கொலை இதற்கிடையே நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக ராசிக்கு மனதில் பயம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை ராசி வீட்டின் 3-வது மாடியி

Rain .. Rain .. Rain .. Alert all over Tamil Nadu .. Meteorological Center information recently-1476519805

Image
மழை.. மழை.. மழை.. தமிழகம் முழுவதும் அலர்ட்.. சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தகவல்

தங்கத்தோடு போட்டிபோடும் தக்காளி.. கிலோ ரூ.100க்கு விற்பனை..! - கலக்கத்தில் இல்லத்தரசிகள்

Image
தங்கத்தோடு போட்டிபோடும் தக்காளி.. கிலோ ரூ.100க்கு விற்பனை..! - கலக்கத்தில் இல்லத்தரசிகள் வெளிமாநிலங்களில் இருந்து த‌க்காளி வரத்து குறைந்துள்ளதால் கொடைக்கான‌ல் தின‌ச‌ரி சந்தையில் தக்காளி விலை தொட‌ர்ந்து இன்றும் 100-ரூபாய்க்கு விற்ப‌னையாவதால் மக்கள் க‌வ‌லையடைந்துள்ளனர். திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் மலைப்ப‌குதிக‌ளில் விளைய‌க்கூடிய‌ கேர‌ட், பீட்ரூட், ட‌ர்னிப், காலிப்பிள‌வ‌ர், உருளைகிழ‌ங்கு, ப‌ட்டாணி, நூல்கோல், உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ம‌லைக் காய்க‌றிக‌ளையும் த‌ரைப்ப‌குதிக‌ளில் விளையும் த‌க்காளி, க‌த்த‌ரிக்காய், வெண்டைக்காய், பீர்க்க‌ங்காய், அவ‌ரை, வெங்காய‌ம் உள்ளிட்ட‌ காய்க‌றிகளையும் கொள்முத‌ல் செய்து தின‌ச‌ரி காய்க‌றி ச‌ந்தையில் வியாபாரிக‌ள் விற்ப‌னை செய்வ‌து வ‌ழ‌க்க‌ம். இந்நிலையில் நாள்தோறும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாகவும் புனே, சட்டீஸ்கர் உள்ளிட்ட தொலைதூர மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டி வ‌ருவ‌கின்றனர். மேலும், த‌மிழகத்திலும் மழை காரணமாக விளைச்சல்

நெஞ்சுக்கு நீதி படத்தின் மொத்த டிக்கெட்டையும் முன்பதிவு செய்த மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி... வைரலாகும் போஸ்டர்கள்

Image
நெஞ்சுக்கு நீதி படத்தின் மொத்த டிக்கெட்டையும் முன்பதிவு செய்த மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி... வைரலாகும் போஸ்டர்கள் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகும் முன்பே அனைத்து டிக்கெட்டுக்களையும் முன்பதிவு செய்தார் மானா மதுரை   ‌எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார். பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்ட்டிக்கள்15’ என்ற திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்த படத்தில், தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் சில தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்தார். பின்னர், உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் உள்ளிட்ட படக் குழுவினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்த திரைப்படம் இன்று (மே-20) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் உற்சாகத்தோடு படத்தை கண்டுகளித்து வருகின்றனர். இந்நிலையில்,

அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் திடீர் விசிட்.. காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி

Image
அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் திடீர் விசிட்.. காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகளுக்கென உள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் தினசரி ஆயிரகணக்கானோர் சகிச்சை பெற்று பயனடைகின்றனர். இதில் நூற்றுகணக்கானோர் உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்றும் வருகின்றனர். அண்மை நாட்களாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்றுவரும் உள் நோயாளிகளுக்கு முறையான சகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர்  மா.ஆர்த்தி அவசர சகிச்சை பிரிவு, மகப்பேறு சகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இரத்த சுத்திகரிப்பு பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையை உறுதி செய்தார். அப்போது, உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்களிடம் சகிச்சை அளிக்கப்படும் முறைகள், படுக்கைகள், மருத்துவ உபகரண தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். Follo

12th Man Twitter Review: மோகன்லால், ஜீத்து ஜோஷப் த்ரிஷ்யம் மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தினார்களா?

Image
12th Man Twitter Review: மோகன்லால், ஜீத்து ஜோஷப் த்ரிஷ்யம் மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தினார்களா? டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இன்று வெளியாகி உள்ளது 12த் மேன். இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், அனுஸ்ரீ, சைஜு குரூப், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரே ஒரு அறைக்குள் நடத்தப் படும் கோர்ட் ரூம் டிராமா போல அமைந்திருக்கும் இந்த கிரைம் மிஸ்ட்ரி த்ரில்லர் படம் திரைக்கதை, மேக்கிங் மற்றும் மோகன்லாலின் நடிப்புக்காக பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. மோகன்லால் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே மலையாள சினிமா ரசிகர்களை மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அளவுக்குத் தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். குட் சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்த 12த் மேன் உள்ளது என இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் கூட்டணி மீண்டும் ஏமாற்றாமல், சூப்பர் ஹிட்டான ஒரு படத்தை கொடுத்துள்ளனர். மிஸ்டரி த்ரில்லர், ஸ்க்ரிப்ட், பிஜிஎம், எடிட்டிங், மோகன்லால் மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பும் மிரட்டல் என்றும் 5க்கு 4 மதிப்பெண்கள் கொடு

Pandian Stores | -264752610

Image
Pandian Stores | 20th & 21st May 2022 - Promo | Baakiyalakshmi serial promo

Raja Rani ௨ Serial Today Episode Review Promo |

Image
Raja Rani 2 Serial Today Episode Review Promo | 19.05.2022 | Vijaytv Serial Review By Idamporul

சித்திரம் பேசுதடி |

Image
Chithiram Pesuthadi | Ep - 324 | Best Scene | Zee Tamil

Silent Ragam Serial Today Episode 1/2/5 |

Image
Mouna ragam serial today episode 19/05/2022 | Mouna ragam today episode | Mouna ragam promo | Review

IPL 2022 | நியூஸி. சென்றார் வில்லியம்சன்: கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் கேப்டன் யார்?!

Image
IPL 2022 | நியூஸி. சென்றார் வில்லியம்சன்: கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் கேப்டன் யார்?! | who is going to lead SRH in the absence of kane williamson ipl 2022 - hindutamil.in விரிவாக படிக்க >>

Anti-Conversion Law: கர்நாடகத்தில் அமலுக்கு வந்தது மதமாற்ற தடை சட்டம்

Image
கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா கர்நாடக சட்டசபையில் கடந்த 2021-ம் ஆண்டு பெலகாவியில் நடைபெற்ற கூட்டத்தொடரில் காங்கிரஸின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அது ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதற்கிடையே மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்க கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்த அவசர சட்டம், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சடோ, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மதமாற்ற எதிர்ப்பு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில்... விரிவாக படிக்க >>

ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது ஏன்?

Image
5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty... விரிவாக படிக்க >>

29 செ.மீ உயரம்; ரூ.25 கோடி மதிப்பு? - சென்னையில் பச்சைக்கல் லிங்கம் பறிமுதல் செய்யப்பட்டது எப்படி?

Image
தமிழகத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் சிலைகளை மீட்கும் பணியைச் சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிரமாகச் செய்துவருகிறார்கள். இந்நிலையில், சென்னைக்கு அருகிலுள்ள பூந்தமல்லி பகுதியில் பழைமையான உலோக நாகாபரணத்துடன்கூடிய பச்சைக்கல் லிங்கம் ஒன்று பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலை அடுத்து, சிலையை வைத்திருந்தவர்களிடம் போலீஸார் சிலை வாங்கும் வியாபாரிகள்போல விலை பேசியிருக்கின்றனர். சிலை வைத்திருந்தவர்களிடம் விலை பேசியதில், 25 கோடி ரூபாய் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாபாரிகள்போல நேரில் சென்று... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

Image
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!! சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடதமிழக கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளின் அனேக இடங்களில் இன்றும், நாளையும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை , திருப்பூர்,தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை , பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 19, 20ம் தேதிகளிலும் தமிழகம்-புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெ ய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48

நூறு நாள் வேலைத் திட்டம் நகர்ப்பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி

Image
தலை இல்லாத முண்டமாக, தலைமை இல்லாத கட்சியாக இருக்கும் அதிமுக நீடிக்காது என்றும், தமிழகத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு திமுக தான் ஆட்சி அமைக்கும் எனவும் தேனி யில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.‌ தேனி அல்லிநகரம் பகுதியில் மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில்  நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் ஆரம்ப காலத்தில் அதிமுக ஆட்சி இருந்தது.‌ ஆனால் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் அன்றைய அதிமுக அரசு தூங்கிக் கொண்டிருந்தது.‌ இன்னும்... விரிவாக படிக்க >>