Posts

Showing posts from April, 2022

ஈரோட்டில் பட்டப்பகலில் பெண் கழுத்து நெரித்து...

Image
ஈரோட்டில் பட்டப்பகலில் பெண் கழுத்து நெரித்து கொலை | |

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் முக்கிய அறிவிப்பு | TN school leave news | TN schools news | TN News

Image
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் முக்கிய அறிவிப்பு | TN school leave news | TN schools news | TN News

Saipallavi-க்கு marriage fix பண்ணிடங்களா, பையன் யாரு? || Pavni, Amir மீண்டும் ஜோடி

Image
Saipallavi-க்கு marriage fix பண்ணிடங்களா, பையன் யாரு? || Pavni, Amir மீண்டும் ஜோடி

கண்ணம்மா - பாரதிக்கு கிடைக்க போகும் விவாகரத்து... கண்ணீர் விடும் லட்சுமி!

Image
Home » photogallery » entertainment » TELEVISION KANNAMMA BHARATHI FIGHT HOSPITAL EPISODE BHARATHIKANNAMMA BK HEMA LAKSHMI APPA AMMA VENBA DURGA MARRIAGE SRE பாரதி கண்ணம்மா சீரியலில் மீண்டும் விவாகரத்து விஷயத்தை பாரதி கையில் எடுத்துக் கொண்டார். அதை கேட்ட லட்சுமிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. News18 Tamil | April 30, 2022, 16:50 IST

இந்திய பொருளாதாரம் இழப்பை சரிகட்டி மீள 12 ஆண்டுகள் ஆகும் - ஆர்பிஐ அதிர்ச்சி அறிக்கை

Image
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியா சந்தித்த இழப்பு, அதன் தாக்கங்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இந்தியா சந்தித்த இழப்பானது ரூ.52 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இழப்பை சரிசெய்து ஈடுகட்ட இந்தியாவுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-21ஆம் ஆண்டு முதல் காலாண்டில் இந்தியா பெரும் வீழ்ச்சியை கண்ட நிலையில், முதல் அலை தணிந்து இந்திய பொருளாதாரம் மெல்ல மீட்சி கண்டது. ஆனால், மீண்டும் 2021 ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் அலை ஏற்பட்டதால் இந்த முன்னேற்றம் மீண்டும் தடைப்பட்டது. அதன் பின்னர் சில மாதங்களில் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு... விரிவாக படிக்க >>

தலித் ஒருவர் முதல்வராக வேண்டும்:எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி விருப்பம்

Image
விஜயபுரா:'இம்மாநிலத்தில், குறைந்த மக்கள் தொகை கொண்ட சமுதாயத்தை சேர்ந்தவர், முதல்வராக இருக்கும் போது, அதிக மக்கள் தொகை கொண்ட தலித் சமுதாயத்தினர், ஏன் முதல்வராகக் கூடாது. தலித் ஒருவர் இம்மாநில முதல்வராக வேண்டுமென்பது, என் விருப்பம்,' என பா.ஜ., -- எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி தெரிவித்தார். விஜயபுராவில், நேற்று அவர் கூறியதாவது:பா.ஜ., மேலிடம், மாநில அரசியலுக்கு செல் என்றால் செல்வேன். அல்லது வீட்டிலேயே இரு என்றால், பண்ணையில் இருப்பேன். கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவேன்.அடுத்த சட்டசபை தேர்தலில், நாகடானா தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறேன். இது குறித்து, அமைச்சர் கோவிந்த் கார்ஜோளுடன் ஆலோசனை நடத்தினேன்.அமைச்சர் கோவிந்த் கார்ஜோள், என் சகோதரரை போன்றவர். அவர் மாநில அரசியலில், என்னை போன்று வளர்ச்சியடைய... விரிவாக படிக்க >>

``என் மனைவி மரணத்தில் மாஜி அமைச்சருக்குத் தொடர்பிருக்கிறது!" - நடிகை சித்ரா கணவர் போலீஸில் புகார்

Image
கடந்த 2020-ம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் விடுதி ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சித்ராவின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக அவரின் தந்தை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், ஹேம்நாத் கடந்த 25-ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும், ``என் மனைவி சித்ரா இறந்ததும் நானும் இறந்துவிடலாம்... விரிவாக படிக்க >>

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருவதால் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா திடீர் நடவடிக்கை: முதன்முறையாக கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளதால் அதிர்ச்சி

Image
வாஷிங்டன்: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு இந்தியா தொடர்ந்து மறைமுக ஆதரவளித்து வருவதால், அறிவுசார் சொத்துரிமை விவகாரத்தில் முதன்முறையாக இந்தியாவை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது. அதனால், அடுத்தடுத்த நாட்களில் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் என்று கூறப்படுகிறது. அறிவுசார் சொத்துரிமை என்பது ஒருவரது அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்புகள் போன்றவை வகைப்படுத்தப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை மற்றவர்கள் முறைகேடாக திருடிவிடாமல் பாதுகாப்பது அவசியமாகிறது. இதற்கு அதை காப்புரிமை, பதிப்புரிமை செய்வது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 26ம்... விரிவாக படிக்க >>

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி கைது!

Image
விரிவாக படிக்க >>

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 புதிய அறிவிப்புகள்| Ration card latest news | Ration shop news tamil

Image
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 புதிய அறிவிப்புகள்| Ration card latest news | Ration shop news tamil

குழந்தைகளை தாக்கும் மர்மக் காய்ச்சல்; அலட்சியப்படுத்த வேண்டாம்

Image
உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் இன்று ஒரு மர்மமான நோயுடன் போராடி வருகின்றனர். இந்த நோயிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க விரும்பினால், அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.  இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும் இந்த  மர்ம நோயால்  ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக தி சன் செய்தி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வல்லுநர்கள் சில அறிகுறிகளை வெளியிட்டுள்ளனர் மற்றும் பெற்றோர்கள் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி  குழந்தைகளிடம்  இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும், இதனால் குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். விரிவாக படிக்க >>

மீண்டும் ஊரடங்கு! 5 புதிய கட்டுப்பாடு | Lockdown news | Corona virus | LOCKDOWN | TN News Tamil

Image
மீண்டும் ஊரடங்கு! 5 புதிய கட்டுப்பாடு | Lockdown news | Corona virus | LOCKDOWN | TN News Tamil

ஐகோர்ட் பதிவாளர் அறிவிப்பு தமிழகத்தில் 55 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்

Image
சென்னை: சென்னை ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை: செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிபதி கே.ஐயப்பன், சென்னை உயர் நீதிமன்ற தமிழ் சட்ட இதழின் முதன்மை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்தியாவசியப் பொருள்கள் சட்ட முதன்மை சிறப்பு நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெ.ப்ளோரா சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 2வது கூடுதல் நீதிபதியாகவும், காஞ்சிபுர மாவட்ட மற்றும் செஷன்ஸ் 2வது நீதிதி ஜெ.சந்திரன் சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 5வது கூடுதல் நீதிபதி(தடா)யாகவும் மாற்றப்பட்டுள்ளனர். சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்ற செஷனஸ் நீதிபதி எஸ்.முருகானந்தம் சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 6வது கூடுதல் நீதிபதியாகவும், மதுரை 1வது கூடுதல் மாவட்ட நீதிபதி வி.பத்மநாபன் திருநெல்வேலி 2வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும்... விரிவாக படிக்க >>

சூரிய காந்தி விதைகளை அதிகமாக உட்கொண்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்!

Image
Home » photogallery » lifestyle » HEALTH WHY CONSUMING TOO MUCH SUNFLOWER SEEDS IS NOT GOOD FOR HEALTH GHTA TMN SunFlower Seeds : தினசரி உணவில் கலோரி அளவை குறைக்க நினைப்பவர்கள் சூரிய காந்தி விதைகளை எடுத்துக்கொள்வது நல்லது அல்ல Trending Desk | April 25, 2022, 17:39 IST

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு திடீர் கட்டுப்பாடு அமல் | Lockdown news in tamilnadu | CORONA NEWS

Image
தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு திடீர் கட்டுப்பாடு அமல் | Lockdown news in tamilnadu | CORONA NEWS

வார ராசி பலன்-24.4.2022 முதல் 30.4.2022/ weekly rasi palan in Tamil/ Vaara Rasi palan 2021/

Image
வார ராசி பலன்-24.4.2022 முதல் 30.4.2022/ weekly rasi palan in Tamil/ Vaara Rasi palan 2021/

Today Rasi Palan - 25/04/2022 | Indraya Rasi Palan Tamil | இன்றைய ராசிபலன் | Play Tamil Bhakthi

Image
Today Rasi Palan - 25/04/2022 | Indraya Rasi Palan Tamil | இன்றைய ராசிபலன் | Play Tamil Bhakthi

சிவனின் ஜடா மகுடம்..! வேதம் நிறைந்த தமிழ்நாடு Part - 71 | History of Lord Shivan

Image
சிவனின் ஜடா மகுடம்..! வேதம் நிறைந்த தமிழ்நாடு Part - 71 | History of Lord Shivan

நல்லதே நடக்கும்

Image
நல்லதே நடக்கும் | Will be fine - hindutamil.in விரிவாக படிக்க >>

இவர்கள் இராஜாங்க அமைச்சர்களாக தொடர்ந்தும் செயற்படுவர்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Image
இதையும் படிங்க ஆசிரியர் இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்தே ஆகியோர் தமது முந்தைய பதவிகளில் தொடர்வார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இரத்தினக்கல்... விரிவாக படிக்க >>

நெல்லை பெண் எஸ்ஐ மீது அரிவாள் தாக்குதல்; கொதித்துப்போன முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை

Image
நெல்லை சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மார்க்ரெட் கிரேஸி . இவர் சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென உதவி ஆய்வாளர் மார்க்ரெட் கிரேஸியை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் உதவி ஆய்வாளர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர் மேலும் ஆறுமுகத்தையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உதவி ஆய்வாளருக்கு தமிழக... விரிவாக படிக்க >>

கேரளாவுக்கு கடத்தப்படும் காட்டுமாடு இறைச்சி; அத்துமீறும் வேட்டைக் கும்பல்! - என்ன நடக்கிறது?

Image
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஓவேலி வனப்பகுதிகளில் காட்டுமாடுகளை இறைச்சிக்காக ஒரு கும்பல் தொடர்ந்து வேட்டையாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வேட்டைத் தடுப்பு காவலர்கள் மற்றும் மோப்ப நாய்களை வரவழைத்த வனத்துறை அதிகாரிகள் இரவோடு இரவாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஓவேலி வனச்சரகத்திற்கு உட்பட்ட சூண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காட்டுமாட்டின் 4 கால்கள், கொம்பு, தோல் போன்றவை மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். அழுகிய நிலையில் இருந்த காட்டுமாட்டின் உடல்... விரிவாக படிக்க >>

முடிவுக்கு வந்தது விஷாலின் லத்தி திரைப்படம்...! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...!

Image
விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.‘ வீரமே வாகை சூடும் ’ படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லத்தி’. த்ரில்லர் போலீஸ் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சி.முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ராணா தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்து... விரிவாக படிக்க >>