குழந்தைகளை தாக்கும் மர்மக் காய்ச்சல்; அலட்சியப்படுத்த வேண்டாம்



உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் இன்று ஒரு மர்மமான நோயுடன் போராடி வருகின்றனர். இந்த நோயிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க விரும்பினால், அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். 

இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்
இந்த மர்ம நோயால் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக தி சன் செய்தி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வல்லுநர்கள் சில அறிகுறிகளை வெளியிட்டுள்ளனர் மற்றும் பெற்றோர்கள் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும், இதனால் குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

திருக்கோயில்களிலும் திருநங்கைகளுக்கு பணி வழங்க வேண்டும்: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்.!

இலவச பூஸ்டர் தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Fall Winter Boots