Posts

Showing posts with the label #CMStalin | #DMK | #TamilNadu

ஈழத்தமிழர்களை ஏமாற்றி பணம் புடுங்கி அரசியல் செய்ய நினைப்பவர்கள் இனி...

ஈழத்தமிழர்களை ஏமாற்றி பணம் புடுங்கி அரசியல் செய்ய நினைப்பவர்கள் இனி வேறுவேலை பார்த்து உழைத்து பிழைக்கலாம்!  அடைக்கலம் தேடி வந்தவர்களை அரசே பார்த்துக் கொள்ளும் என்று உறுதியளித்திருக்கிறார் தலைவர்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்னிந்தியப்...

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில், போலியான பெருமைகளை வளர்க்க இடம்கொடுக்காமல் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்குமாறு காணொலி வாயிலாக ஆற்றிய உரையின்போது எடுத்துரைத்தேன்.

"மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் சீரிய முயற்சியால் #Ukraine -க்கு...

"மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் சீரிய முயற்சியால் #Ukraine -க்கு படிக்க சென்ற தமிழக மாணவர்கள் அனைவரும் பத்திரமாக ஊர் திரும்பிவிட்டார்கள் என்ற நல்ல செய்தி விரைவில் கிடைக்கும்" (இதுவரை 1830 மாணவர்கள் இந்தியா வந்துள்ளனர்; 57 மாணவர்கள் இன்று (11-3-2022) வந்தடைவர்)

படிப்பை தொடர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்... சான்றிதழ்கள் உக்ரைனில் சிக்கிவிட்டன - தமிழகம் திரும்பிய மாணவர்கள் கோரிக்கை

Image
படிப்பை தொடர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்... சான்றிதழ்கள் உக்ரைனில் சிக்கிவிட்டன - தமிழகம் திரும்பிய மாணவர்கள் கோரிக்கை உக்ரைனில் போர் நடப்பதால் இந்திய அரசு, சிறப்பு விமானங்கள் இயக்கி, அங்கிருந்து இந்தியர்களை டெல்லி, மும்பை நகரங்களுக்கு அழைத்து வந்தது. தமிழகத்திற்கு  11வது நாளாக விமானங்களில் சென்னை, திருச்சி பகுதிகளை சேர்ந்த 4 மாணவ- மாணவிகள் டெல்லியில் இருந்து வந்தனர். சென்னை விமான நிலையம் வந்தவர்களை தமிழக அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை அதிகாரிகள் வரவேற்றனர். இந்த விமானங்களில், போர் நடக்கும் பகுதியான கார்கிவ் நகரில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர். மாணவர்களை கண்டதும் குடும்பத்தினர் கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க வரவேற்றனர். பின்னர் சொந்த ஊருக்கு அரசு செலவில் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த மாணவி உஷாவின் தந்தை ஐசக் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மகள் டாக்டர் படிக்க வேண்டும் என்ற கனவுடன் கடன் வாங்கி நகைகளை அடகு வைத்து அனுப்பினேன். 6ஆம் ஆண்டு படிக்கிறார். இன்னும் 2 மாதத்தில் படிப்பை மு

இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Image
இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10-3-2022) கடிதம் எழுதியுள்ளார்.  அக்கடிதத்தில், இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் பகுதிகளில், சமீபத்தில் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் குறித்து ஒன்றிய வெளியுறத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புவதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு ம

மகளிர் தின வாழ்த்துடன் முதல்வர் ஸ்டாலின் உறுதி!

Image
மகளிர் தின வாழ்த்துடன் முதல்வர் ஸ்டாலின் உறுதி! சொற்களால் பெண்களைப் போற்றி, செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாதம் மாறட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். உலக மகளிர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில்,  சொற்களால் பெண்களைப் போற்றி, செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாதம் மாறட்டும்!  அடிமைத்தனத்தைத் தகர்த்தெறியும் வலிமைமிகு போர்க்குரல் பெண்களே! புத்துலக ஆக்கத்தில் முன் நிற்கும் பெண்களுக்குக் கழக அரசு துணைநிற்கும்! என்று குறிப்பிட்டிருக்கிறார்.