சாதி-மத மோதல்கள், உள்நாட்டு பாதுகாப்பு இடையூறுக்கு தொடக்க புள்ளியாக...



சாதி-மத மோதல்கள், உள்நாட்டு பாதுகாப்பு இடையூறுக்கு தொடக்க புள்ளியாக இருப்பது சமூக வலைதளங்கள் தான்; சமூக வலைத்தள குற்றங்களை தடுப்பது, உடனடி நடவடிக்கை எடுப்பதுதான் காவல்துறையின் பெரிய பணியாக உள்ளது. - காவல் அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

Comments

Popular posts from this blog

திருக்கோயில்களிலும் திருநங்கைகளுக்கு பணி வழங்க வேண்டும்: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்.!

இலவச பூஸ்டர் தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கடைசி பந்துவரை தோனி விளையாடினால் வெற்றி உறுதி: சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா நம்பிக்கை