தஞ்சை மாவட்ட ஆடுதுறை பேரூராட்சி மறைமுக தேர்தலின் போது பதிவான சிசிடிவி...



தஞ்சை மாவட்ட ஆடுதுறை பேரூராட்சி மறைமுக தேர்தலின் போது பதிவான சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! 

மறைமுக தேர்தலை நடத்தக் கோரி 8 கவுன்சிலர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு!

 

Comments