ஆம் ஆத்மிக்கு சித்து வாழ்த்து


ஆம் ஆத்மிக்கு சித்து வாழ்த்து


பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "மக்களின் குரல்தான் கடவுளின் குரல். எனவே பஞ்சாப் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறேன். ஆம் ஆத்மிக்கு எனது வாழ்த்துகள்" என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Comments