ஆதம்பாக்கத்தில் பக்கத்து வீட்டு மூதாட்டியிடம் ஏற்பட்ட பிரச்சனையில்,...



ஆதம்பாக்கத்தில் பக்கத்து வீட்டு மூதாட்டியிடம் ஏற்பட்ட பிரச்சனையில், வீட்டு முன்பு சிறுநீர் கழித்து மிரட்டல் விடுத்த வழக்கில் ஏபிவிபி முன்னாள் நிர்வாகியும் ராயப்பேட்டை மருத்துவமனை புற்றுநோய் துறை தலைவருமான சண்முகம் சுப்பையா கைது

Comments