இந்தியாவில் இருந்து சூப்பர் சோனிக் ஏவுகணை ஒன்று தனது எல்லைக்குள்...



இந்தியாவில் இருந்து சூப்பர் சோனிக் ஏவுகணை ஒன்று தனது எல்லைக்குள் நுழைந்ததாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் குற்றச்சாட்டு.

இந்த விவகாரம் குறித்தான விவரங்களை, ஐ.நா.வுடன் பகிர உள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

திருக்கோயில்களிலும் திருநங்கைகளுக்கு பணி வழங்க வேண்டும்: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்.!

இலவச பூஸ்டர் தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கடைசி பந்துவரை தோனி விளையாடினால் வெற்றி உறுதி: சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா நம்பிக்கை