Posts

கடைசி பந்துவரை தோனி விளையாடினால் வெற்றி உறுதி: சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா நம்பிக்கை

Image
Last Updated : 23 Apr, 2022 06:23 AM நேரம்: இரவு 7.30 நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அன்பு வாசகர்களே.... இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில்... விரிவாக படிக்க >>

Tamil Memes | என்னடா இது 5 டைம்ஸ் சாம்பியனுக்கு வந்த சோதனை... மும்பையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

Image
Home » photogallery » memes » IPL 2022 MUMBAI INDIANS VIRAL MEMES IN SOCIAL MEDIA VJR Tamil Latest Memes : இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம். News18 Tamil | April 22, 2022, 21:21 IST

இலவச பூஸ்டர் தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Image
இலவச பூஸ்டர் தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அளித்த பேட்டியில், தமிழகத்தில் கொரோனா முழுமையாக முடிவுக்கு வந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியாவில் தற்போது 7 வகை கொரோனா வைரஸ் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில் 88 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. மரபணு மாற்றம் குறித்து ஆய்வுசெய்யும் ஆய்வுக்கூடம், நாட்டிலேயே தமிழகத்தில்தான் உள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் போட வேண்டும் என ஒன்றிய அரசுதான் அறிவித்துள்ளது. முன்கள பணியாளர்கள் மட்டுமின்றி, பிறருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்த ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது .   மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/

விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு... மதுரையில் சோகம்; 3 பேர் மீது வழக்குப்பதிவு!

Image
விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு... மதுரையில் சோகம்; 3 பேர் மீது வழக்குப்பதிவு! மதுரை : மதுரையில்  மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டு இருந்த போது, விஷவாயு தாக்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் பழங்காநத்தம் நேரு நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் வெளியேற்றும் நிலையத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்த போது இந்த விபரீதம் நேர்ந்துள்ளது. 30 அடி ஆழத்தில் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்து கொண்டு இருந்த போது சிவக்குமார் என்ற தொழிலாளர் தவறி விழுந்துள்ளார். அப்போது அவரை காப்பாற்ற முயன்ற லட்சுமணன், சரவணன் ஆகிய தொழிலாளர்கள் கீழே இறங்கிய போது, திடீரென விஷவாயு தாக்கியுள்ளது. இதில் 3 தொழிலாளர்களும் அடுத்தடுத்து விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், 3 மணி நேரம் போராடி விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 தொழிலாளர்களின் உடல்களையும் பத்திரமாக மீட்டனர். இதனிடையே   தனியார் ஒப்பந்த நிறுவனத்தை ச

மதுரையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர் பலி

Image
மதுரையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர் பலி Sorry, Readability was unable to parse this page for content.

22.04.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

Image
22.04.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

திருக்கோயில்களிலும் திருநங்கைகளுக்கு பணி வழங்க வேண்டும்: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்.!

Image
சென்னை: கழக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது; தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - இனமான பேராசிரியர் ஆகியோரை வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன். சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேச வாய்ப்பளித்த மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களுக்கும், இந்திய ஒன்றிய மாநில முதலமைச்சர்களில் நம்பர் ஒன் முதலமைச்சர் என பெயரெடுத்து, திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், அவை முன்னவரும் மாண்புமிகு நீர்வளத்துறை... விரிவாக படிக்க >>